PAGEVIEWERS

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு எண்  33399/2013  நிலவரம்
;
           இன்றைய (6/01/2014)  நீதிமன்ற வழக்கு  விசாரணை விவரம் ;  இன்று விசாரணைக்குசென்றவர்கள்  மாநில தலைவர் கார்த்திகேயன்  அவர்கள் , மாநில பொதுச்செயலாளர் கிப்சன் அவர்கள் ,சேலம் -ராம்குமார்  அவர்கள்,தஞ்சை -உதயகுமார்அவர்கள்,மற்றும்  ஏற்காடு -செல்வராஜ் அவர்கள் ஆகும்
; இன்று  பிற்பகல் 14 வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு  எடுத்துகொள்ளப் பட்டது பிற வழக்குகள் 07/01/14 அன்றைக்கு நேரமின்மை காரணமாக   ஒத்திவைக்கப்பட்டுள்ளது  இவ் வழக்கு  விசாரணைக்கு வரும்பொழுது  நீதிமன்ற உத்தரவு  ஆணை கிடைக்கும் எண எதிர்பார்த்து ஆவலுடன் சென்னையில் இன்னும் ஓர் இரவு காத்திருகின்றனர்

No comments:

Post a Comment