PAGEVIEWERS

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு எண்  33399/2013  ..7-1-14 விசாரணை நிலவரம்.. 


தமிழ் நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்  ( TATA ) இடைநிலை ஆசிரியர்களுக்ககாக ஊதிய முரண்பாடு நீங்கிட    நீதிமன்றம்  மூலம் போராடி வருவதை நீங்கள் அறிந்ததே ! 

7-1-2014 அன்று நீதி மன்ற  விசாரணை  FOR ORDERS எனற பகுதியில் 8 வது வழக்காக  வந்தது , அரசு வழக்கறிஞர்     இடைநிலை ஆசிரியர்களுக்கு  ஊதிய உயர்வு பற்றியோ , அரியர்    பற்றியோ வாதம்  செய்யவில்லை ,ஆனால் அவர்கள் மனுவில் தவறான அறிக்கை கொடுத்த திரு . ராஜீவ் ரஞஜன்  IAS.    , திரு . கிருஷ்ணன்  IAS.  ஆகியோர் மீதும்  நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்ற  கருத்திற்கு எதிர்ப்பு தெருவித்தார் , அவர்களை  காப்பாற்ற வாய்தா வாங்குகிறார் ,    WRIT OF MANDAMUS  என்ற  பிரிவு வழக்கை   விரைந்து முடித்து  தீர்ப்பு  வழங்கப்பட வேண்டும்  , நீதிபதி அவர்கள் 17-1-14 க்கு ஒரு வாரம்  வாய்தா கொடுத்து ஒத்தி வைத்தார் ,

நமது மூத்த  வழக்கறிஞர் திரு. அஜ்மல் கான்  அவர்கள் 17-1-14 க்கு பதிலாக 21-1-2014 அன்று ஆஜராகி  வழக்கை  முடித்து  தருவதாக
  உ றுதியளித்து  உள்ளார்   

No comments:

Post a Comment