PAGEVIEWERS

TATA சங்கத்தின் இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 33399/13 .தீர்ப்பு -நகல் வேண்டி இன்று
 ( 15-09-2014 ) மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது .நமக்கு தீர்ப்பு வருகிற 18 அல்லது 19 -9-2014 அன்று கிடைக்கப்பெறும் .அதன்பின்பு நிருபர்களுக்கு வழங்கப்பட்டு செய்தி வெளியிடப்படும். நமது வழக்கு முடிந்து விட்டது.அரசு 8 வாரத்தில் நமது ஊதியம் குறித்த அறிவிப்பு வெளியிடாவிட்டால்  

நமது சங்கம் சார்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 

நிதித்துறை செயலாளர் மற்றும் கல்வித்துறை 

செயலாளர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு 

வழக்கு தாக்கல் செய்யப்படும் .மேலும் ஆசிரியர்கள் தீர்ப்பு -நகல் வேண்டும் என்றால்   உண்மையாய்  உழைக்கும் நமது சங்கத்தின் கூட்டம் தங்கள் பகுதியில் ஏற்பாடு செய்தால் அங்கு வந்து உங்களுக்கு தரப்படும் .
கிப்சன் - .TATA பொதுச்செயலாளர்-9443464081.

No comments:

Post a Comment