PAGEVIEWERS

TATA சங்கத்தின் இடைநிலை ஆசிரியர் 
ஊதிய வழக்கு 33399/13 .தீர்ப்பு -நகல்-

 25-09-2014 அன்று கிடைக்கும் என தெரிவித்து 

இருந்தோம்.அது இன்று கிடைக்கப்பெற்று  நமது சென்னை  வழக்கறிஞர்   அவர்களிடம் உள்ளது . அதை நாம் நாளை பெறலாம்  என நினைத்தோம் . ஆனால் நாளை 26-09-2014 முதல் பருவத்தின் கடைசி பணி நாள் என்பதால் விடுமுறை எடுக்க முடியாத நிலை . மேலும் சனி கிழமை பெற நினைத்தோம் ஆனால் அன்றைய தினம் ஒரு முக்கிய வழக்கில் தீர்ப்பு வர இருப்பதால் நாம் பயணத்தை தவிர்த்து விட்டோம் . மேலும் நீதிமன்றம் விடுமுறை காரணமாக நமது சென்னை  வழக்கறிஞர்  சனி கிழமை தனது சொந்த ஊர் செல்கிறார் .அதனால் உண்மை நகலை நாம் அவரிடம் இருந்து 07-10-2014 பெற இருக்கறோம் .மேலும் தீர்ப்பின் XEROX   COPY  வெளியூர் செல்லும் முன்பாக பதிவு தபால் மூலம் அனுப்பிட தெரிவித்து உள்ளோம் .அது கிடைத்ததும் வழக்குக்கு உதவிய நண்பர்களுக்கு மெயில் மூலம் அனுப்பப்படும் .மேலும் சிலர் இது தீர்ப்பு அல்ல    என வதந்தி பரப்பி வருகிறார்கள்.

No comments:

Post a Comment