PAGEVIEWERS


மத்திய, மாநில அரசுப் பணித் தேர்வுகள்



ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., இந்திய வெளியுறவுப் பணி, இந்திய வருவாய் பணி, இந்திய பொறியியல் பணி, இந்திய வனப் பணி, இந்திய பொருளாதாரப் பணி முதலான பல மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை மத்திய தேர்வாணயம் நடத்துகிறது. அதே போல, மாநில அரசில் சில பணிகளுக்கான தேர்வுகளை மாநில தேர்வாணையம் நடத்துகிறது. பல்வேறு மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு, குறித்து சில விவரங்கள் இதோ...

சிவில் சர்வீஸ் தேர்வுகள்: (ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், இந்திய வெளியுறவுப் பணி, இந்திய வருவாய்ப் பணி) :
அறிவிப்பு: டிசம்பர் இறுதி வாரம்.
தேர்வு: மே 2-வது வாரத்தில் முதல்நிலைத் தேர்வு.

SCERT - CCE - தொகுத்தறித் தேர்வின் மாதிரி வினாத்தாள்கள்(QNS) மற்றும் வினாத்தாள் திட்ட வடிவமைப்புகள் (BLUE PRINT) வெளியீடு.



பள்ளிக் கல்வித்துறை குறித்த புதிய இணையதளம் துவக்கம்!-06-09-2012



தமிழகத்தின் பள்ளிக் கல்வித்துறை குறித்த நிலை, தேர்வு தேர்ச்சி சதவீதம், மாணவ, மாணவியரை பற்றிய விவரம் அடங்கிய, புதிய இணையதளத்தை, முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.
இணையதளம் குறித்து, பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜன் கூறியதாவது: அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என, அனைத்து வகை பள்ளிகளில் பயிலும், 1.25 கோடி மாணவர்கள், ஆசிரியர்கள் குறித்த தகவல்கள் இந்த இணையத்தில் இடம் பெற்றுள்ளன.www.tnschools.gov.in என்பது அந்த இணையதளம்.

சென்னை பல்கலை: ஜியோ இன்பர்மேடிக்ஸ் படிப்புக்கு வரவேற்பு (06/09/2012)
சென்னை பல்கலைக்கழகத்தில். எம்.எஸ்சி., ஜியோ இன்பர்மேடிக்ஸ் என்ற இரண்டு வருட படிப்புக்கு மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கல்வித்தகுதி: விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் பி.ஏ., பி.எஸ்....

பாரதிதாசன் பல்கலை: முதுகலை இன்ஸ்டன்ட் தேர்வு முடிவுகள் (03/09/2012)
திருச்சிராப்பள்ளியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், முதுகலை இன்ஸ்டன்ட் படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.எம்.பி.ஏ., எம்.சி.ஏ., இன்ஸ்டன்ட் தேர்வுகள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்பட....

அண்ணாமலை பல்கலை: எம்.எஸ்சி., படிப்பிற்கு விண்ணப்பம் (31/08/2012)
ஆக.,31: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி., நேச்சுரல் புராடக்ட் கிளினிக்கல் ட்ரைல் படிப்பிற்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.தகுதி: இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இளங்கலை பட்டப்படிப்பில....

2012 - 2013தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு கல்வி இணை செயல்பாடுகள் ஆசிரியர் கையேடு - தொடக்கநிலை 1 முதல் 5 வகுப்புக்குரியது.


பள்ளிக் கல்வித்துறை குறித்த புதிய இணையதளம் துவக்கம்!

தமிழகத்தின் பள்ளிக் கல்வித்துறை குறித்த நிலை, தேர்வு தேர்ச்சி சதவீதம், மாணவ, மாணவியரை பற்றிய விவரம் அடங்கிய, புதிய இணையதளத்தை, முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் நட்ராஜ் ‌தெரிவித்தார். கடந்த மாதம் குரூப் -2 தேர்வுகள் நடந்தன. இதில் கேள்வித்தாள் அவுட்டானதாக புகார் எழுந்தது .இ‌து‌தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கேள்வித்தாள் அவுட்டானதை தடு்க்க டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இது குறித்து டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நட்ராஜ் சென்ளையில் நிருபர்களிடம் கூறியதாவது: டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் இனி தேர்வு மையங்களில் தான் ‌கேள்வித்தாள்களை ஆன்லைனின் பதிவிறக்கம் செய்யமுடியும். இதன் மூலம் இனி முறைகேடுகளை தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.



தொடக்கக் கல்வி - தமிழ்நாடு அடிப்படைப்பணி - 2 ஆண்டுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் உடல் ஊனமுற்ற பணியாளர்களின் விவரம் கேட்டு அரசு உத்தரவு.






DEPARTMENTAL EXAMINATIONS - ONLINE REGISTRATION

MonthCurrent Online Registration for...
(Click to Apply Online)
HelpCurrent Status
 
Sep 2012
Departmental Examinations December 2012Tamil |English
Online till 30 Sep 2012

TNPSC WINMANI AUDIO DVD





பள்ளிக்கல்வி - 2012 - 13ஆம் கல்வியாண்டு முதல் ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகள் / உயர்நிலைப் பள்ளிகள் / மேல்நிலைப் பள்ளிகள் 320 பள்ளிகளின் பெயர் பட்டியலுக்கு ஒப்புதல் அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.

.

சிறந்த ஆசிரியருக்கு, வரும் 5ம் தேதி வழங்கப்பட உள்ள ராதாகிருஷ்ணன் விருதுக்காக, ஆசிரியர் அனுப்பிய விண்ணப்பங்களுடன், ஆளுங்கட்சி பிரமுகர்களின் பரிந்துரை கடிதங்களும் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. இதனால் தர்மசங்கட சூழ்நிலை ஏற்பட்ட போதும், தகுதியான ஆசிரியர் பட்டியல் தயாரிப்பு பணி, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


                                                          



                                           ........05.09.2012..


                                                                                                 
                                                       

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு


Departmental Test- Books To Download

TNPSC DEPARMENTAL EXAMINATION DECEMBER 2012

Advertisement No.318
Dept Exam will be held from 23.12.12 to 31.12.12
Apply online only

1. Cost of registeration Rs.30
Exam fee Rs.50 for each test

2. Notification release soon
3. Hall ticket can be download 17.12.2012 - 31.12.12
4. Last date online till 5.45pm on 30.9.2012

தட்டச்சு படித்தவர்களுக்கு புகையிலை வாரியத்தில் கிளர்க் பணி 
மத்திய அரசின் வணிகத் துறையின் கீழ் இயங்கும் குண்டூர் புகையிலை வாரியத்தில் காலியாக உள்ள கிளர்க் பணியிடத்திற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியின் பெயர்: LDC (11இடங்கள்)த....

ஆசிரியர் தகுதித் தேர்வு: தேர்ச்சி பெற்றவர்களுக்கு 7, 8-ல் சான்றிதழ் சரிபார்ப்பு
சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு செப்டம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்....

சுமைத்தூக்கும் தொழிலாளர் பணி: விண்ணப்பம் வரவேற்பு 
கடலூர்,ஆக.31: தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழகம், கடலூர் மண்டலத்தில் இயங்கி வரும் வட்ட செயல் முறைக் கிடங்குகள் மற்றும் நவீன அரிசி ஆலையில் (நெய்வேலி) சுமைத்தூக்கும் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவ....

திட்டப் பணியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 
சென்னை, ஆக.,29: சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள திட்டப் பணியாளர் (I), (II) பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி: திட்டப் பணியாளர் (I) - பி.இ.,(க....

ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப்ஸ் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 
ராய்பூரில் உள்ள இந்தியா தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில்(ஐஐடி), காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப்ஸ் (தற்காலி) பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி: பி.டெக்., (பய....

பொறியியல் பட்டதாரிகளுக்கு டி.என்.பி.எல். நிறுவனத்தில் பணி 
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் அசிஸ்டன்ட் பிளான்ட் இன்ஜினீயர் மற்றும் கிராஜூவேட் இன்ஜினீயர் டிரெய்னி பணியிடங்களுக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப பி.இ முடித்த பட்டதாரிகளிடமிருந....

பட்டதாரிகளுக்கு இந்தியன் வங்கியல் சிறப்பு அதிகாரி பணி 
சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்....

ஏளூர் கிளை அஞ்சல் அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 
காலியாக உள்ள ஏளூர் கிராமிய அஞ்சல் கிளை அஞ்சலக அலுவலர் பணிக்கு தகுதியுடைய தாழ்த்தப்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து நாமக்கல் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் 

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2010- 11

PLEASE CLICK HERE TENTATIVE PROVISIONAL LIST OF CANDIDATES SELECTED (DSE DEPARTMENT)
செல்போன் கோபுரங்களின் கதிர்வீச்சு அளவு இன்று முதல் குறைப்பு



இந்தியாவில் உள்ள செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சினால் பொதுமக்களின் உடல் நலத்துக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சினை 10ல் இருந்து ஒரு பங்காக குறைக்க மத்திய தொலைத் தொடர்பு நிறுவனம் உத்தரவிட்டுள்ளதாகவும், அது இன்று முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் வாழும் அனைத்து பிரிவினரும் எவ்வித பாகுபாடின்றி அனைத்து வளங்களையும் பெறவேண்டும் என்பதன் அடிப்படையில், சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர்களின் பொருளாதாரம் மேம்பாடு அடைவதற்கான சூழ்நிலைகளை உருவாக்கும் வண்ணம் கொள்கைகளை வகுத்து, அதற்கான திட்டங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தி வருகிறார்.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம்

கடந்த 25ம் தேதி வெளியான, ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவில், இடைநிலை ஆசிரியருக்கான முதல் தாளில், 1,735 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு, விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை நடத்தி, இறுதிப் பட்டியலை வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது. வழக்கமாக, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கும். ஆனால், தேர்ச்சி எண்ணிக்கை குறைவாக உள்ளதால், திருச்சி, நெல்லை, மதுரை, கோவை, சென்னை ஆகிய ஐந்து நகரங்களில் மட்டும் நடத்த, டி.ஆர்.பி., ஆலோசித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்களை பணி நியமனம் செய்யவும், டி.ஆர்.பி., தீர்மானித்துள்ளது.

தொடக்கக் கல்வி - வழக்கு - ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் சார்பாக பெறப்பட்ட நீதிமன்ற வழக்குகள் சார்ந்து மாவட்ட அளவில் ஆய்வு கூட்டம் நடத்தி அறிக்கையை இயக்ககத்திற்கு அனுப்ப உத்தரவு.


மாண்புமிகு அமைச்சர் மற்றும் முதன்மை செயலாளர் முன்னிலையில் தொடக்கக் கல்வி - கோயம்புத்தூர் மண்டலம் சார்ந்த DEEO / AEEO / AAEEOs கலந்துகொள்ளும் பள்ளி மாணவர்களுக்கான அரசின் விலையில்லா திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் 07.09.2012 அன்று நடைபெற உள்ளது.


அனைவருக்கும் கல்வி இயக்கம் - அரசு / அரசு உதவி பெறும் மேல்நிலை / உயர்நிலை / நடுநிலைப் பள்ளிகளில் உள்ள 6,7,8 வகுப்புகள் - 03.09.2012 & 04.09.2012 ஆகிய இரு நாட்களில் ஒன்றியத்திற்கு 5 பள்ளிகள் வீதம் மதிப்பீடு செய்து அறிக்கை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.


தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - மாவட்டக் கல்வி அலுவலர்கள், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிவோர் விடுப்பை இயக்ககத்திற்கு தெரிவிக்க உத்தரவு.


ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வருகிற 7, 8-ந் தேதிகளில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட உள்ளது.

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-