PAGEVIEWERS

தட்டச்சு படித்தவர்களுக்கு புகையிலை வாரியத்தில் கிளர்க் பணி 
மத்திய அரசின் வணிகத் துறையின் கீழ் இயங்கும் குண்டூர் புகையிலை வாரியத்தில் காலியாக உள்ள கிளர்க் பணியிடத்திற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியின் பெயர்: LDC (11இடங்கள்)த....

ஆசிரியர் தகுதித் தேர்வு: தேர்ச்சி பெற்றவர்களுக்கு 7, 8-ல் சான்றிதழ் சரிபார்ப்பு
சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு செப்டம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்....

சுமைத்தூக்கும் தொழிலாளர் பணி: விண்ணப்பம் வரவேற்பு 
கடலூர்,ஆக.31: தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழகம், கடலூர் மண்டலத்தில் இயங்கி வரும் வட்ட செயல் முறைக் கிடங்குகள் மற்றும் நவீன அரிசி ஆலையில் (நெய்வேலி) சுமைத்தூக்கும் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவ....

திட்டப் பணியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 
சென்னை, ஆக.,29: சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள திட்டப் பணியாளர் (I), (II) பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி: திட்டப் பணியாளர் (I) - பி.இ.,(க....

ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப்ஸ் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 
ராய்பூரில் உள்ள இந்தியா தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில்(ஐஐடி), காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப்ஸ் (தற்காலி) பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி: பி.டெக்., (பய....

பொறியியல் பட்டதாரிகளுக்கு டி.என்.பி.எல். நிறுவனத்தில் பணி 
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் அசிஸ்டன்ட் பிளான்ட் இன்ஜினீயர் மற்றும் கிராஜூவேட் இன்ஜினீயர் டிரெய்னி பணியிடங்களுக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப பி.இ முடித்த பட்டதாரிகளிடமிருந....

பட்டதாரிகளுக்கு இந்தியன் வங்கியல் சிறப்பு அதிகாரி பணி 
சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்....

ஏளூர் கிளை அஞ்சல் அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 
காலியாக உள்ள ஏளூர் கிராமிய அஞ்சல் கிளை அஞ்சலக அலுவலர் பணிக்கு தகுதியுடைய தாழ்த்தப்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து நாமக்கல் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் 

No comments:

Post a Comment