PAGEVIEWERS
ஊதிய வழக்குக்காக TATA பொருப்பாளர்கள் சென்னையில் சங்கமம்
ஊதிய வழக்குக்காக TATA பொறுப்பாளர்கள் சென்னையில் சங்கமம் ;
ஊதிய வழக்கு மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து நிதித் துறைசெயலாளர்,கல்வித்துறை செயலாளர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோரை சந்திக்க தலைவர் ,செயலாளர் மற்றும் பொருளாளர் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் சென்னையில் (9/2/14,10/2/14) இரண்டு நாள்கள் சங்கமம் ,எனவே ஊதிய வழக்கு குறித்த விவரங்கள் அறியவும் வழக்கு ஆவணங்களை பார்வையிடவும் விரும்பும் ஆர்வலர்கள் சென்னை மற்றும் சுற்றுவட்டார ஆசிரிய நண்பர்கள் 9443464081,9360601962,9487951881 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்
செய்முறை தேர்வு: பிப்., 28க்குள் ஆன்-லைனில் மதிப்பெண் பதிய உத்தரவு
ராமநாதபுரம்: பிளஸ் 2 செய்முறை தேர்வு மதிப்பெண்களை, பிப்., 28ம் தேதிக்குள் ஆன்-லைனில் பதிய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 3ல் துவங்குகிறது. இதற்கிடையில் அறிவியல், தொழிற்பிரிவு பாட மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகளை நடத்த, மேல்நிலைக்கல்வி தேர்வு வாரியம், முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியது
அரசு பள்ளிகள் மீது நம்பிக்கை இழக்கும் பெற்றோர்
செருப்பு முதல் லேப்டாப் வரை கொடுத்தும் தேய்ந்து வரும் மாணவர் சேர்க்கை
இந்தியாவின் இதயம் கிராமங்களில் உள்ளது என்றார் காந்தி. தமிழகம் மட்டுமல்ல... நாட்டின் பல பகுதிகளிலும் கிராமங்களில் உள்ள திறமை மிகுந்த குழந்தைகள் பெரும்பாலும் அரசு பள்ளிகளையே நம்பி உள்ளனர். கல்வித்துறை அளித்த கணக்குப்படி, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டும் 92 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர் என்பது ஆறுதலான விஷயம். ஆனால் தனியார் பள்ளிகளை ஒப்பிடுகையில் அரசு பள்ளிகளில்
ஐகோர்ட்டில் அரசு தகவல்
கட்டிட அனுமதி பெறாமல் இயங்கும் 19,861 தனியார் பள்ளி, கல்லூரிகள்
மதுரை: தமிழகத்தில் 2 ஆயிரத்து 861 தனியார் கல்லூரிகளும், 17 ஆயிரம் பள்ளிகளும் கட்டிட அனுமதி பெறாமல் இயங்குவதாக, ஐகோர்ட் கிளையில் அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் கட்டிடம் கட்ட அனுமதி பெறாத கல்லூரிகளுக்கு சமீபத்தில் நகரமைப்பு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். கட்டிடங்களுக்கு 15 நாட்களுக்குள் அனுமதி பெறாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீசில்
|
TET - மதிப்பெண் 83 பாஸ் .
கால்டிக்கட் தொலைந்து விட்டது?
என்னிடம் இருந்த அனைத்தும் தொலைந்து விட்டது ?
என் பதிவு எண்ணை எப்படி மீண்டும் தெரிந்து கொள்வது ?
விடை
கால்டிக்கட் தொலைந்து விட்டது?
என்னிடம் இருந்த அனைத்தும் தொலைந்து விட்டது ?
என் பதிவு எண்ணை எப்படி மீண்டும் தெரிந்து கொள்வது ?
1.நீங்கள் தேர்வு எழுதிய மாவட்ட( CEO ) முதன்மை கல்வி அலுவலகம் சென்று அறிந்து கொள்லாம் .
2. ஆசிரியர் தேர்வு வாரியம் சென்று அறிந்து கொள்லாம் .
3. மீண்டும் சான்றிதல் சரிபார்ப்பு நடைபெற உள்ளது அப்போது அங்கு ( CEO ) முதன்மை கல்வி அலுவலகம் TRB மூலம் உங்களை பற்றிய அனைத்து விபரமும் அங்கு வந்துவிடும்
அதனால் எவரும் கவலை பட வேண்டாம் .
WWW.VOICEOFTATA.BLOGSPOT.COM
அன்பார்ந்த ஆசிரியர்களுக்கு வணக்கம் .
இடைநிலை ஆசிரியர்ஊதிய வழக்கு WP.33399/13 விபரம் அறிய அனைவரும் ஆவலாய் இருப்பதுக்கு வாழ்த்துகள் !
நமது வழக்கை காரணம் காட்டி பலர் போராட்ட களம் செல்ல சாக்கு போக்கு சொல்லி வருவதாக களப்பணியில் உள்ள பிற சங்க தோழர்கள் சொல்வதாக அறிந்தோம் . அதன் காரணமாக வழக்கு குறித்து தொடர் பதிவுகள் வெளியிட வில்லை . மேலும் போராட்டம் நமது வழக்குக்கு வலு சேர்க்கும் என்பதே நமது இயக்க கருத்தாகும் . தொடர்ந்து நீதிமன்ற நடவடிக்கைகள் தொய்வின்றி சிறப்பாக நடந்து வருகிறது .
அரசின் நடவடிக்கை காரணமாக வழக்கு தள்ளிப்போய் கொண்டு வருகிறது .
மேலும் தீர்ப்பு வந்த பின் இடைநிலை ஆசிரியர்களுக்கு 9300+4200 வழங்கினால் அரசுக்கு நல்ல பெயர் கிடைக்காது என்பதால் வழக்கு முடியும் முன்பாக அரசு ஆணை வெளிவர உள்ளதாக தகவல் பரவி வருகிறது .
வழக்கு மூலம் அரசுக்கு இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சனை ,நடை பெற்ற தவறுகள் எடுத்து செல்லப் பட்டுள்ளது .தொடர்ந்து TATA வுக்கு ஆதரவை தாருங்கள் . உங்கள் வட்டாரங்களில் கிளைகளை துவங்க நடவடிக்கை எடுங்கள் .அதுவே நீங்கள் எங்களுக்கு செய்யும் நன்றி !
இனி நேரடியாக வழக்கின் தீர்ப்பு இந்த மாத இறுதிக்குள் நம் இணையதளத்தில் வெளியிடப்படும் ....
பள்ளிப் பண்ணைகள்!
பள்ளிப் பண்ணைகள்!இந்தப் பக்கம் கோழிப் பண்ணைகள்... அந்தப் பக்கம் தனியார் பள்ளிகள்... இவை இரண்டும்தான் நாமக்கல் மாவட்டத்தின் இரு பெரும் வர்த்தக மையங்கள்! இங்கு மழைக் கால ஈசல்களைப் போல முளைத்து இருக்கும் தனியார் பள்ளிகளில், மாநிலம் முழுவதும் இருந்தும் பிள்ளைகளைக் கொண்டுவந்து கொட்டுகின்றனர் பெற்றோர்கள். ப்ளஸ்
ஏட்டுச்சுரைக்காய்க்கு இங்கே வேலை இல்லை...
கல்வி முறை
இலக்கில்லாமல் பறக்கும் பட்டாம்பூச்சியாய் சுற்றித் திரிய வேண்டிய குழந்தைகளின் சிறகை ஒடித்து... வகுப்பறைக்குள் அடைத்து வைத்து பாடங்களைச் சுமத்தி மழலை குணத்தை மரணிக்கச் செய்து விடுகிறது, நமது கல்விமுறை. வாத்தியார் சொல்லிக் கொடுப்பதை வாந்தி எடுக்கும் சமகாலக் கல்வி முறைகளுக்கு மத்தியில், குழந்தைகளின் இயல்புக்கு ஏற்ப விளையாட்டாக பாடம் கற்றுக் கொடுக்கும் வாழ்வியல் பள்ளிகளும் ஆங்காங்கு இருக்கத்தான் செய்கின்றன. குழந்தைகள் குஷியோடு கல்வி கற்கும் அப்படிப்பட்ட பள்ளிகளில் ஒன்றுதான் திருவண்ணாமலை அருகில் கணத்தம்பூண்டி கிராமத்தில் அமைந்திருக்கும் 'மருதம் பண்ணைப் பள்ளி’.
பேரவையில் ஆளுநர் உரையில் தகவல்
வேலை தேடுபவர்-வேலை வழங்குவோரை இணைக்கும் மாநில வேலைவாய்ப்பு இணையதளம்
சென்னை: வேலை தேடுபவர்களையும் வேலை வழங்குபவர்களையும் இணைக்கும் தளமாக மாநில வேலைவாய்ப்பு இணைய தளம் தொடங்கப்படும் என்று ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது. பேரவையில் நேற்று ஆளுநர் ரோசய்யா உரையில் குறிப்பிடத்தக்க அம்சங்கள்:
*கடந்த 2012-13ம் ஆண்டில் 4.14 சதவீத அளவில் மட்டுமே வளர்ச்சி இருந்தபோதிலும், 2013- 14ம் ஆண்டில் வளர்ச்சி விகிதம் மேம்பட்டு 5 சதவீதத்தை விஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது.
*கடந்த 2012-13ம் ஆண்டில் 4.14 சதவீத அளவில் மட்டுமே வளர்ச்சி இருந்தபோதிலும், 2013- 14ம் ஆண்டில் வளர்ச்சி விகிதம் மேம்பட்டு 5 சதவீதத்தை விஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டை பின்பற்றாததற்கு கண்டனம்
தமிழக ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றத் தவறிய அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி தேசிய ஆதிதிராவிடர் ஆணையம், பள்ளிக் கல்விதுறை மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.
2011ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின்படி இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு வழங்க பள்ளி நிர்வாகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால், தகுதித் தேர்வு நடத்த தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஆசிரியர் தேர்வு வாரியம் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணாக 60 சதவீதத்தை நிர்ணயித்திருப்பதாக தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்திடம் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை புகார் அளித்தது.
அதனைத்தொடர்ந்து, தேசிய ஆதிதிராவிடர் வாரியம் அனுப்பியுள்ள கடிதத்தில், இடஒதுக்கீட்டு முறையை தகுதித் தேர்வில் பின்பற்றாத ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நடவடிக்கை நியாயமற்றது, இடஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிரானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனால், இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அது பற்றி தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்திற்கு உடனடியாக தெரிவிக்கவும் கோரப்பட்டுள்ளது. அதே நேரத்தில், குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் 60 சதவீதம் என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முறைகேடுகளை தடுக்க பொதுத்தேர்வு பணிக்கு ஆசிரியர்களை தேர்வுத்துறை இயக்குநரகம் நியமிக்கும் புதிய முறை அமல்...
நாகர்கோவில்: முறைகேடுகளை தடுக்கும் வகையில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத்தேர்வு பணிகளுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணிகளை தேர்வுத்துறை இயக்குநரகமே நேரடியாக மேற்கொள்ளும் நடைமுறை அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் வரும் மார்ச் மாதம் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை போன்று எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தநிலையில், தேர்வுக்கான பணியாளர்களை நியமனம் செய்யும் நடைமுறைகளையும் மாற்றி
கடைகளில் விற்பனை செய்யும் இட்லி தோசை
மாவு ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்..!
கடந்த 10 ஆண்டுகளில் இட்லி, தோசை மாவை விலைக்கு விற்கும் பழக்கம்
விரிவடைந்துக் கொண்டே போகிறது. இட்லி, தோசை மாவு
விற்கப்படுவதால் ஒரு புறம் பெண்களின் வேலைச்சுமை குறைகிறது.
மறுபுறம் வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்டும் தொழிலாக மாவு விற்பனை
நடைபெறுகிறது.மேலும் சிறிய மளிகைக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால்
வரை இட்லி, தோசை மாவு பாக்கெட்டுகளில் கிடைக்கிறது.
மாவு ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்..!
கடந்த 10 ஆண்டுகளில் இட்லி, தோசை மாவை விலைக்கு விற்கும் பழக்கம்
விரிவடைந்துக் கொண்டே போகிறது. இட்லி, தோசை மாவு
விற்கப்படுவதால் ஒரு புறம் பெண்களின் வேலைச்சுமை குறைகிறது.
மறுபுறம் வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்டும் தொழிலாக மாவு விற்பனை
நடைபெறுகிறது.மேலும் சிறிய மளிகைக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால்
வரை இட்லி, தோசை மாவு பாக்கெட்டுகளில் கிடைக்கிறது.
அரசுப்பள்ளிகளில் SSA தலைப்பில் ஊதியம் பெறும் ஆசிரியர்களுக்கு,
31.12.2013 முடிய ஊதியப் பலன்கள் பெறுவதற்கான அரசாணையின்
காலக்கெடு முடிந்துவிட்டதால், நேற்று SSA பில், கருவூலத்தில் பாஸ்
செய்யப்படவில்லை,,கருவூலத்தில் அது சம்பந்தமான அரசாணை
வந்தால் மட்டுமே எங்களால் மேற்கொண்டு பில் பாஸ் செய்வோம் என்று
தெரிவித்ததால், இன்று அந்த அரசாணையின் நகல் கருவூலத்தில்
கொடுக்கப்பட்டது,,
National Commission for Scheduled Caste has requested the
School Education Department to Provide Relaxation in
Minimum qualifying marks for Reserved categories in Tamil
Nadu Teacher Eligibility Test as per the provision in Para 9
(a) of page 7 of Tamil Nadu Government order 181 SE(C2)D
dated 15.11.2011.
தொடக்கக் கல்வி - தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவியில் தேர்வுநிலை / சிறப்புநிலை வழங்க 01.06.1988க்கு முன்னர் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்த காலத்தை கணக்கிடுவது சார்பான அரசாணைகளின் தொகப்பு
ELEMENTARY EDUCATION - AWARDING OF SELECTION / SPECIAL GRADE IN THE POST OF PRIMARY SCHOOL HEADMASTER FROM THE DATE OF PROMOTION AFTER 01.06.1988 COUNTING THIS SERVICE RENDERED IN THE POST OF SG TR REG GO.234 / 179 / 270 / 210 / 216 ORDERS CLICK HERE...
அன்பார்ந்த இடை நிலை ஆசிரியர் நண்பர்களுக்கு TATA வின் அறிவிப்பு ....
எப்போது முடியும் நமது ஊதிய வழக்கு ?
W.P.33399/2014.
TET வழக்குகள் அனைத்தும் வருகிற 4-2-14 அன்றுக்குள் முடிந்து விடும் என எதிர்பார்க்கப் படுகிறது .மீண்டும் நமது வழக்கு 5-2-14 . வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
நீதிமனற நடவடிக்கை காரணமாகவே வழக்கு தள்ளிப்போய் உள்ளது .
W.P.33399/2014.
21-1-2014 அன்று நமது ஊதிய வழக்கு முடிவதாக இருந்தது .அது வழக்கறிஞர்கள் போராட்டம் காரணமாக நீதிபதி அவர்கள் வழக்கை ஒரு வாரம் ஒத்தி வைத்தார் .
நமது ஊதிய வழக்கு 29-1-14 அன்று வர வேண்டும் .ஆனால் அரசின் வேண்டுதல் படி TET வழக்கு (187 ) களை விரைந்து முடிக்க பட உள்ளதால்
மீண்டும் நமது வழக்கு உற்பட 21-1-14 தேதிய அனைத்தும் கூடுதலாக ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது .
TET வழக்குகள் அனைத்தும் வருகிற 4-2-14 அன்றுக்குள் முடிந்து விடும் என எதிர்பார்க்கப் படுகிறது .மீண்டும் நமது வழக்கு 5-2-14 . வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
நீதிமனற நடவடிக்கை காரணமாகவே வழக்கு தள்ளிப்போய் உள்ளது .
நிச்சயம் நல்ல முடிவு விரைவில் வந்துவிடும் .
மேலும் தகவலுக்கு சென்னை உயர் நீதிமன்ற இணைய தளத்தை காணவும்
HON'BLE MR JUSTICE R.SUBBIAH
TO BE HEARD ON WEDNESDAY THE 22ND DAY OF JANUARY 2014
--------------------------------------------------------------------------------------------------
FOR THE SAKE OF CONVENIENCE AND EASY GROUPING, ADVOCATES ARE REQUESTED TO GIVE THE DETAILS OF THE
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
WRIT PETITIONS, EXCLUDING THE CASES LISTED TODAY, WHICH THEY HAVE FILED AS AGAINST THE TEACHERS
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
RECRUITMENT BOARD, IN THE FOLLOWING CATEGORIES, MENTIONING THE WRIT PETITION NUMBER, WRIT
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
PETITIONER'S NAME, THE COUNSEL'S NAME AND THE CATEGORY TO WHICH THE CASE BELONG, ON OR
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
BEFORE 24/1/2014, TO THE COURT OFFICER OR SECTION OFFICER
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
I.CHALLENGING KEY ANSWERS
TET EXAMS
PAPER I
II.CHALLENGING KEY ANSWERS
TET EXAMS
PAPER II
III.CHALLENGING KEY ANSWERS
PG ASSISTANT EXAMS - WITH THE NAME OF THE SUBJECT.
IV.CHALLENGING KEY ANSWERS
PG ASSISTANT EXAMS
TAMIL.
V.WRIT PETITIONERS CLAIMING UNDER PERSONS STUDIED TAMIL MEDIUM
VI.WRIT PETITIONERS CLAIMING EQUIVALENCE IN THEIR DEGREES
VII.NON SELECTION FOR CERTIFICATE VERIFICATION ON THE GROUND OF REVERSE DEGREESVIII.NON SELECTION FOR CERTIFICATE VERIFICATION ON THE GROUND OF DUAL DEGREES.
IX.NON SELECTION FOR CERTIFICATE VERIFICATION ON THE GROUND OF SIMULTANEOUS DEGREES.
X.CHALLENGING THE RATIO 1: 1 IN CALLING FOR CERTIFICATE VERIFICATION.
XI.OTHER CATEGORIES WITH SPECIFICATIONS.
GROUPING MATTERS
~~~~~~~~~~~~~~~~
WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS
TET EXAMS
PAPER I
CHALLENGING
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
QUESTIONS ALREADY DECIDED BY MADURAI HIGH COURT
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~