PAGEVIEWERS

TATA - தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் - மாநில செயற்குழு கூட்டம் 

இடம் ; திருச்சி  மாவட்டம் -
 துரையூர் - பேருந்து நிலையம் அருகில் - ஜாய் மகால்

நாள்  ; 21.03 . 2015   - சனிக்கிழமை 

நேரம்  ;  காலை  10.00 மணி 
 
பொருள் ;-
1.நீதியரசர் .திரு.வெங்கடாசல மூர்த்தி  அவர்கள் நமக்கு அனுப்பி உள்ள கடிதம் நாள் 8.3.15 .குறித்து 
 
2. 2800 ல் உள்ள உறுப்பினர்கள் விபரம்  நீதிமன்ற வகைக்கு  XL படிவத்தில் A4 தாளில் பிரதி எடுத்து இரண்டு நகல் கொண்டு வர வேண்டும் இது மிக மிக அவசரம் ஏன் என்றால் ஊதிய வழக்கு ஏப்ரல் முதல் வாரத்தில் நீதிமன்ற விசாரணை நடைபெற உள்ளது. 
 
3.  அனைத்து மாவட்ட , வட்டார  பொறுப்பாளர்களும் உறுப்பினர் சந்தா படிவங்களுடன் கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறோம் -
 
4. மற்றும் பல முக்கிய கோரிக்கைகள் மற்றும் தீர்மானங்கள் --
-- மாநில அமைப்பு

No comments:

Post a Comment