PAGEVIEWERS

1 ) நமது சங்கம் 2013 ஆகஸ்ட் மாதமே ஊதிய குழு அறிக்கையை பெற்று நமது இணையத்தில் வெளியிட்டு உள்ளோம் .

2.) பணி ஒய்வு தலைவர் சங்கம் தற்போது தான்     ஊதிய குழு அறிக்கையை கேட்கிறார்கள்

3.) உண்மையான நிலையை இடைநிலை ஆசிரியர்களே உணர்ந்து கொள்ளுங்கள் .

4.) நாம்  அறிக்கை தவறு என்று நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அது விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்க விடாமல் அரசு 6 வது முறை வாய்தா வங்கியுள்ளது .

5. இனி மேல்  ஊதிய குழு அறிக்கையை பெற்று இவர்கள் என்ன செய்ய போகிறார்கள்  அறிக்கை வேண்டும் என்றால் நமது இணையத்தில் நகல் எடுக்க கூறிடுங்க்ள்
www.voiceoftata.blogspot.com 

No comments:

Post a Comment