PAGEVIEWERS

இடை நிலை ஆரிரியரின் ஊதிய வழக்க்கு  33399/13.     4 வது நீதிபதியிடம் விசாரணைக்கு வர உள்ளது .
 .
1 )நமது வழக்கு கடந்த 2013 நவம்பர் மாதம் நீதியரசர் .கிருபாகரன் அவர்களிடம் தாக்கல் செய்யப்பட்டது
2 .விசாரணை  நீதியரசர் .சுப்பையா  அவர்களிடம் முடிந்தது .அரசுக்கு அதிக வாய்தா கொடுத்ததால்  நீதியரசர் .ரவி சந்திரபாபு   அவர்களிடம் மாற்றப்பட்டது .அவர்கள் விசாரித்து இது  கடைசியான வாய்தா என கூரி 3.3.14 க்கு ஒத்தி வைத்தார்கள் .தற்போது 3 மதங்களுக்கு ஒரு முறை நீதிபதிகள் மாற்றம் என்ற வழக்கமான நிகழ்வு காரணமாக தற்போது நமது வழக்கு நீதியரசர் .நாகமுத்து  அவர்களிடம் வரும் 4.3.14 அன்று .விசாரணைக்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது ..

No comments:

Post a Comment