PAGEVIEWERS

ஓய்வு பெற்ற தலைமை  நீதிபதி வெங்கடாசலம்  அவர்கள்  தலைமையில் அமைக்கப்படும் மூன்று நபர் குழு விசாரணை செய்ய உள்ள துறைகள் மற்றும் பணியிடங்கள் விபரம் 

இதில்  இடைநிலை ஆசிரியரின் ஊதிய முரன்பாட்டை  விசாரணை செய்ய முடியாது 

நமது ஊதிய வழக்கில் அரசோ  அல்லது நமோ தான் இணைத்து விசாரிக்க கோரினால் மட்டுமே தீர்வு கிடைக்கும் .

இதில் பணி ஒய்வு பெற்றவர்கள் தலைமையிலான சங்கம் நமது ஊதிய முரண்பாடு பற்றி தெரியாது .அவர்களுக்கு தெரிந்தது 22 வருடம் மத்திய அரசுக்கு இணையாக பெற்று வந்தோம் என்பது மட்டுமே 

    இடைநிலை ஆசிரியரின் ஊதிய முரன்பாட்டில் உள்ள சட்ட பிரச்சனைகளும் அதை தீர்க்க உள்ள ஆதாரங்களும் நம்மிடம் உள்ளது .அதனால் தான் நாம் வழக்கு தாக்கல் செய்து உள்ளோம் .


 விசாரணை செய்ய உள்ள துறைகள் மற்றும் பணியிடங்கள் விபரம்  G.O NO;71 Fin (pay cell ) dt 22-6-11 and G.O.Ms.No.242.FINANCE (Pay Cell)  DEPARTMEN   Dated: 22—7—2013

1. AGRICULTURE DEPARTMENT

 .2. AGRICULTURAL ENGINEERING DEPARTMENT 

3. ANIMAL HUSBANDRY DEPARTMEN 

 4  .FISHERIES DEPARTMENT. 

 5. HIGHWAYS DEPARTMEN 

 6. RURAL DEVELOPMENT DEPARTMENT

 7. INDUSTRIES AND COMMERCE DEPARTMEN 

 8.  INSPECTOR OF FACTORIES DEPARTMENT 

 9. STATE HEALTH TRANSPORT DEPARTMENT

 10  MOTOR VEHICLE MAINTENANCE DEPARTMENT

11. SERICULTURE DEPARTMENT

12. PUBLIC WORKS DEPARTMEN

13. STATE TRANSPORT AUTHORIT

14. DIRECTORATE OF DIFFERENTLY ABLED REHABLITATION DEPARTMENT

15. TOWN PANCHAYA

16. ELECTRICAL INSPECTORAT

17.I  CHENNAI CORPORATION

18. REVENUE  DEPARTMENT

19. POLICE  DEPARTMEN

20. FOREST DEPARTMEN


இந்த துறை யில் உள்ள  52 வகை பணியிடங்கள்களின்  ஊதிய முரண்பாடுகளை மட்டுமே விசாரணை செய்ய உள்ளனர்  பணியிடங்கள் விபரம் அறிய மேற்கண்ட அரசு ஆணையை காணவும் .. 

                                                                   S.C.கிப்சன் .TATA பொதுசெயலாளர் 
                                                                                                         9443464081,,,9840876481
                                                                      நமது  ஊதிய முரண்பாடு நீங்க வேண்டும்  என நினைக்கும் இடை நிலை ஆசிரியர்கள்  பணி ஒய்வு பெற்றவர்கள் தலைமையிலான சங்கங்களை விட்டு .TATA வின் கரங்களை வலுபடுத்திட அழைக்கிறோம் 

No comments:

Post a Comment