PAGEVIEWERS

கரும்பலகை திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வந்த சேலம் மாவட்டம் ,ஏற்காடு ஒன்றியத்தில் பணிபுரிந்து வந்த ஆசிரியர்களுக்கு கடந்த மாதம் முதல் மேற்படி தலைப்பில் நிதி இல்லாமல் ஊதியம் வழங்கப்படாமல் இருந்தது .இந்த கோரிக்கை நமது சங்க மாநில பொருளாளர் திரு.முனிய சாமி மூலம் நமது இயக்குனர் அவர்களின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது .
கோரிக்கையை ஏற்று உடனடியாக ஊதியம் வழங்கிட அனைத்து DEEO க்களுக்கும் கடிதம் அனுப்பினார்கள் .அதன் நகல் நமது   மாநில பொருளாளர் மூலம் சேலம் மாவட்ட DEEO அவர்களுக்கு கொடுத்து அனுப்ப பட்டது .தொடர்ந்து பள்ளிக்கல்வி செயலரிடம் பேசி தடையின்றி ஊதியம் பெற்றிட அரசு ஆணை வெளியிட செய்வதாக உறுதியளித்துள்ளார்கள் 


No comments:

Post a Comment