PAGEVIEWERS

TATA -மாநில தலைவர் திரு.ந .கார்த்திகேயன் 
 
அவர்கள்  இன்று 5 ம் நாளாக கரூர் 
 
மாவட்டம் ,K.R.புரம்  , AEEO அலுவலகம் முன்பாக 
 
வெளியிருப்பு போராட்டம் ....
 
   
  ஆசிரியர்களின் பல்வேறு பிரச்சனைகளுக்காக கடந்த 12-6-2014 

அன்று முதல் வீட்டிற்கு செல்லாமல் கரூர் மாவட்டம் ,K.R.புரம்  , AEEO 

அலுவலகம் முன்பாக காலவரையற்ற  வெளியிருப்பு போராட்டம் 

செய்து வருகிறார் .

இந்த செய்தி புதிய தலைமுறை தொலைகாட்சியில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது .
தொடர்புக்கு ;9442239962.
  

 
  

No comments:

Post a Comment