PAGEVIEWERS


தமிழகத்தில் எந்த ஒரு சங்கத் தலைவரிடமும் இல்லாத துணிச்சல் 

 TATA -மாநில தலைவர் 


திரு.ந .கார்த்திகேயன் 

அவர்கள் (12-06-2014 )
முதல் தொடர்ந்து  7  நாளாக கரூர் 

 
 மாவட்டம் ,K.R.புரம் , AEEO 


அலுவலகம் முன்பாக 

 
வெளியிருப்பு போராட்டம் 

....மாபெரும் வெற்றியுடன் முடிந்தது ..

வெற்றி விபரம் ;

1.) கரூர்  K.R.புரம் , AEEO இருவரும் ந .நி .பள்ளி த .ஆ .வாக பணி மாற்றம் .

   2.)  கரூர்  K.R.புரம் ஒன்றியத்தில் பணிபுரியும் 2 ஆசிரியர்களின் 5 நாள் பணி முறிவு ஆணை 4 ஆண்டுகளுக்கு பின் போராட்டம் காரணமாக திரும்ப பெறப்பட்டதுடன் பணி நாளாக ஏற்று ஆணை வழங்கப்பட்டு உள்ளது.

 3.) திருச்சி மாவட்டம் முசிறி  AEEO பணி மாறுதல் செய்யப்பட்டு உள்ளார் 

4 )சேலம் மாவட்டம் ,தாரமங்கலம் AEEO திரு .சபிக் ஜான்  அவர்கள் பணி மாறுத்தல் செய்யப்பட்டு உள்ளார் 

5) போராட்டம்  வெற்றி பெற்றதன் காரணமாக விளக்கிக் கொள்ளப்பட்டது 

 


 

No comments:

Post a Comment