PAGEVIEWERS


TATA -மாநில தலைவர் திரு.ந .கார்த்திகேயன் 
 
அவர்கள் மட்டும் தனியாக  இன்று(17-06-2014 ) 6 ம் 
 
நாளாக கரூர் மாவட்டம் ,K.R.புரம்  , AEEO 
 
அலுவலகம் முன்பாக வெளியிருப்பு போராட்டம் ....

 
 ஆசிரியர்களின் பல்வேறு பிரச்சனைகளுக்காக 
 
கடந்த 12-6-2014 அன்று முதல் வீட்டிற்கு 
 
 செல்லாமல் கரூர் மாவட்டம் ,K.R.புரம்  , AEEO 

அலுவலகம் முன்பாக காலவரையற்ற  
 
வெளியிருப்பு போராட்டம் 

செய்து வருகிறார் .

இந்த செய்தி புதிய தலைமுறை தொலைகாட்சியில் தொடர்ந்து 
 
வெளியிடப்பட்டு வருகிறது .
 
நேற்று இரவு 10 மணிக்கு கரூர் மாவட்ட DEEO ஆல் 
 
நமது மாநில தலைவரை தற்காலிக பணி நீக்கம் 
 
செய்வதர்க்க 6 குற்ற சாட்டுகள் அடங்கிய விளக்கம் 
 
கேட்கும் கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது... 
 
மேற்படி போராட்டத்தை கல்வித்துறை அதிகாரிகள் 
 
கண்டுக்கல்லாமல் உள்ளனர் .  
 
கரூர் மாவட்ட DEEO அவர்கள் போராட்டத்தை 
 
முடிவுக்கு கொண்டுவர எவ்வித முயச்சியும் 
 
எடுப்பதாக மிரட்டி வருகிறார் .போராட்டம் 
 
நடந்தாலும் வழக்கம் போல் 6 மணிக்கு 
 
அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்று விடுகிறார்கள் 
 
தொடர்புக்கு ;9442239962.
 
 



No comments:

Post a Comment