PAGEVIEWERS

(15-9-16) தலைமை செயலகத்தில் திருமதி . சாந்தா ஷீலா நாயர் அவர்கள் மற்றும்   நிதித்துறை செயலாளர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற CPS திட்டம் ரத்து கருத்துக்கேட்பு வல்லுனர்குழுவில் டாட்டா மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர் கலந்துகொண்டு 347 பக்கம் கொண்ட ஆதாரங்களை சமர்பித்து தமிழகத்தில் நாளது  .  டாடா  சங்கத்தின் சார்பில் 15 பேர் கலந்து கொண்டனர் .வேறு எந்த சங்கத்தின் சார்பிலும் இத்தனை நபர்கள் அனுமதிக்க பட வில்லை. இதுவே டாடா சங்கத்திற்கு கிடைத்த தனி சிறப்பு ஆகும் .



No comments:

Post a Comment