PAGEVIEWERS

அக்டோபர் - 17, 19 அன்று உள்ளாட்சி தேர்தல்

வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகி்றது
வேட்பு மனு ஆய்வு : 04-10-2016

காலை 10 முதல் 5 மணி வரை வேட்பு மனு தாக்குதல் செய்யலாம்
வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் : 06-10-2016
வாக்கு எண்ணிக்கை : 21-10-2016

26-10-2016 : பதவியேற்பு
02-11-2016 : மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் ஆகிய பதவிகளுக்கான தேர்வு நாள்.

சென்னை, திண்டுக்கல் மாநகராட்சிகள் இரண்டாம் கட்டத் தேர்தலில் இடம் பெறுகிறது.தமிழக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக நடக்கும் என மாநில தேர்தல் கமிஷனர் சீத்தாராமன் அறிவித்துள்ளார். ஓட்டு எண்ணிக்கை அக்டோபர் 21 ம் தேதி நடைபெறும்.

இதுதொடர்பாக, தமிழக மாநில தேர்தல் கமிஷனர் சீத்தாராமன் அளித்த பேட்டியில் கூறியதாவது:

வேட்பு மனுத்தாக்கல் - செப்டம்பர் 26 ( நாளை )

வேட்பு மனுத்தாக்கல் செய்ய இறுதிநாள் - அக்டோபர் 3

வேட்பு மனுக்கள் சரிபார்ப்பு - அக்டோபர் 4

வேட்பு மனு திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் - அக்டோபர் 6
ஓட்டுப்பதிவு - அக்டோபர் 17 (10 மாநகராட்சிகள்), 19 (2 மாநகராட்சிகள்

ஓட்டு எண்ணிக்கை - அக்டோபர் 21

நேற்று முதல் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.

No comments:

Post a Comment