PAGEVIEWERS

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையிலான நிபுணர் குழுவை, தமிழக அரசு அமைத்தது. இக்குழு, தலைமைச் செயலகத்தில், இம்மாதம், 15, 16ல், கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தியது. நேற்று மூன்றாவது நாளாக, கருத்து கேட்பு கூட்டம் தொடர்ந்தது.இந்த குழுவிடம் சங்கங்கள் கொடுத்த மனு ஆதாரங்கள் ஆகியவற்றை சங்க தலைமைகள் இணையத்தில் வெளியிட்டு தம் இயக்க உறுப்பினர்களிடம் வெளிப்படை தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment