PAGEVIEWERS

பழைய ஓய்வூதியம் நடைமுறை படுத்த கருத்து கேட்பு கூட்ணத்திற்கு டாடா சங்கத்தையும் சேர்த்து 7 சங்கங்களுக்கு மட்டுமே அழைப்பு. இதில் தனி ஆசிரியர் சங்க அழைப்பு டாடாவுக்கு மட்டுமே.மற்ற ஆசிரியர் சங்கங்கள் எல்லாம் கூட்டமைப்புகள் .தனி சங்க அழைப்பு டாடாவுக்கு மட்டுமே ........காரணம் டாடா மட்டுமே 245 பக்க ஆதாரத்துடன் மனு கொடுத்து உள்ளது.உண்மை உரக்க சொல்லும் டாடா மீது பலருக்கு கோவம்.......தோழர்களே அனைவரும் விழியுங்கள்...

 CPS திட்டம் ரத்து....பழைய ஓய்வூதிய திட்டம் 1978 ஐ மீண்டும் நடைமுறை படுத்திட ......தலைமை செயலகம் சென்னையில் அண்ணா பிறந்த நாள் 15-9-16 அன்று நடைபெற கருத்து கேட்பு கூட்டத்திற்கு டாடா சங்பத்தையும் சேர்த்து 7 சங்கங்களுக்கு மட்டுமே அழைப்பு...இதில் மற்ற இரு ஆசிரியர் சங்கங்களும் கூட்டமைப்புகள் ஆகும் தனி சங்க அழைப்பு டாடா சங்பத்திற்கு மட்டுமே.மற்ற இரு கூட்டமைப்பில் இன்றைய நிலையில் பல சங்கங்கள் இல்லை...ஆனாலும் எம் ஆசிரியர் இனத்தை ஏமாற்றி வருகிறார்கள் .......CPS திட்டம் ரத்து செய்யப்பட உண்மையாய் உழைக்கும் ஒரே சங்கம் டாடா மட்டுமே. இந்த உண்மையை சொன்னால் பலருக்கு டாடா மீது கோபம் வருகிறது. எதற்கும் அஞ்சாமல் நேர்மைக்காய் போராடும் ஒரே சங்கம் டாடா மட்டுமே.....





No comments:

Post a Comment