PAGEVIEWERS

தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்  (TATA),
 இடைநிலை ஆசிரியர்களின்
 ஊதிய விகிதம் மாற்றப்படாததால் இடைநிலை  
 ஆசிரியர்களின் ஊதிய பாதிப்பை அரசின் கவனத்திற்கு கொண்டு 
செல்ல கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் மேற்கொள்ள 
தீர்மானித்துள்ளது. 

இது குறித்து கலந்தாலோசிக்க ஆயத்தக் கூட்டம் ஒன்றினை வரும் 
03.08.2013 அன்று மதியம் 2 மணி முதல் 5 மணி வரை மதுரை
Y.M.C.A. SCHOOL COMPOUND, 
NEAR KARIMEDU POLICE STATION, 
AARAPPALAYAM, MADURAI - யில் நடத்த உள்ளது.

இடைநிலை ஆசிரியர்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் 
எதிர்பார்க்கிறோம். வாருங்கள். கருத்துக்களை பகிர்ந்து கொள்வோம். 
ஒன்றுபடுவோம். 

பாதிப்பை பற்றி மட்டும் பேசிவிட்டு அமைதியாக இருந்தால் எவ்வித 
பயனும் இல்லை. ஜனநாயக முறையில் நமது பாதிப்பை அரசின் 
கவனத்திற்கு கொண்டுசெல்வோம்.

            ஆயத்தக் கூட்டத்திற்கு 

அனைவரும் வாரீர். அவசியம் வாரீர்
தொடர்புக்கு 
.9443464081
9487951881..
9043426895

No comments:

Post a Comment