PAGEVIEWERS

ஸ்ரீரங்கம் தொகுதியில் தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளி : ரூ.100 கோடியில் துவக்கம்

சென்னை: ஸ்ரீரங்கம் தாலுகாவிற்குட்பட்டநாவலூர் குட்டப்பட்டு கிராமத்தில்100 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள,தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியைமுதல்வர் ஜெயலலிதாநேற்று, "வீடியோ கான்பரன்ஸ்மூலம்திறந்து வைத்தார். தமிழ்நாட்டில்,
மேம்படுத்தப்பட்ட சட்ட உயர் கல்வி வழங்கதிருச்சி மாவட்டம்,ஸ்ரீரங்கம் தாலுகாவிற்குட்பட்டநாவலூர் குட்டப்பட்டு கிராமத்தில்,தேசிய சட்டப்பள்ளி அமைக்க2011ஜூலை7ம் தேதிமுதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்தஅமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.தேசிய சட்டப்பள்ளி அதன்படி2012ல்,தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளி சட்டம் 
இயற்றப்பட்டது. இச்சட்டத்தின்படிதேசிய சட்டப்பள்ளிக்கு,சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வேந்தராகவும்சட்டத் துறை அமைச்சர் இணை வேந்தராகவும் செயல்படுவர். நாவலூர் குட்டப்பட்டில்25 ஏக்கர் பரப்பளவில்தேசிய சட்டப்பள்ளி அமைக்க2012பிப்ரவரி13ம் தேதிமுதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். முதல்வர் தேர்வு செய்த வடிவமைப்பில்,துணைவேந்தர் அலுவலகம் உள்ளிட்ட பல
அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன. அத்துடன்19 வகுப்பறைகள்,மூன்று விரிவுரை அரங்குகள்மூன்று கருத்தரங்கு அரங்குகள்,மாணவமாணவியர் விடுதிஆகியவை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பயிற்சி மையம்நூலகம்முதுநிலை பட்டப்படிப்பு மாணவ,மாணவியருக்கான விடுதிவிருந்தினர் இல்லம்தேர்வு அரங்கு,துணைவேந்தர் குடியிருப்புபிற குடியிருப்புகள்உள் விளையாட்டரங்கம்தடகள விளையாட்டு மைதானம்ஆகியவை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியில்நடப்பு கல்வியாண்டுவெளிநாடு வாழ் இந்தியருக்கென ஒதுக்கப்பட்ட10 இடங்களையும் சேர்த்து100 மாணவமாணவியர் சேர்க்கப்படுவர். "வீடியோ கான்பரன்ஸ்புதிய சட்டப் பள்ளியைசென்னைதலைமைச் செயலகத்தில், "வீடியோ கான்பரன்ஸ்மூலம்முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
பின்ஏழு மாணவர்களுக்குசேர்க்கை அனுமதி ஆணை வழங்கினார். நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர்வால்ஐந்து மாணவர்களுக்குசேர்க்கை அனுமதி ஆணையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில்ஐகோர்ட் நீதிபதிகள் ஜெய்சந்திரன்தனபாலன்,சட்டத் துறை அமைச்சர் முனுசாமிகதர் மற்றும் கிராம தொழில் துறை பூனாட்சி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment