PAGEVIEWERS

மாணவர் பாதுகாப்பிற்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு..

 


சென்னையில் மாணவர்கள் பாதுகாப்பு பற்றி ஆராய காவல்துறை சார்பில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 211 பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாணவர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு என போலீசார் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். எல்கேஜி மாணவர் சூர்யா கடத்தலை அடுத்து பள்ளி நிர்வாகிகளுடன் போலீசார் ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் மாணவர்களை கண்காணித்து வீட்டிற்கு அணுப்புவது பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பாகும் எனவும், வகுப்பு தோறும் ஒரு பொறுப்பாளரை நியமிக்கவும் போலீசார் அறிவுறுத்தினர்.

No comments:

Post a Comment