PAGEVIEWERS


  2009 இல் நியமிக்க  பட்ட இடைநிலை         

  ஆசிரியர் பணி  மாறுதல்   உச்சநீதிமன்ற   வழக்கு 

   MAIN  CASE   யுடன்  சேர்த்து  விசாரிக்க 

    நீதிபதி   உத்தரவு 




நமது சங்கம் சார்பாக 2009 க்கு  பின் பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் வேண்டி   தொடரப்பட்ட வழக்கு   13-4-2012 உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது ..
சிலர்   ரூ .10 இலச்சம்  வரை வசூல் செய்து உள்ளனர் . நமக்காக திரு .ஜெய்ந  முத்து ராஜ்   மற்றும் திரு .சுரேன்தரன்  ஆகிய  வழக்குரைஞர்கள் ஆஜர் ஆகினர் .சிலர் நமது  இயக்கத்திற்கு எதிராக  புரளி கிளப்பி  வருகிரார்கள் .   நம்பாதீர்கள்   ..  நாம்  தான்  முதலமைசர்  அவர்களுக்கு 1000 மனுக்கள்  அனுப்பி அரசை பதில் மனு தாக்கல் செய்ய வைத்து ஊள்ளோம் ..எந்த சங்கமும்  இது போல் வெளிப்படையாய்  தங்கள்  வழக்கு நகலை  வெளியிட்டது இல்லை ..நமக்கு மடியில்  கனம் இல்லை   நெஞ்சில் பயம்  இல்லை...நமது  இயக்கத்தினர்  ..     பிரரை   போல் டூர்  செல்ல வில்லை ..நமது  வழக்க்றின்ர்  வழக்கை  நல்லப் படி முடித்து தருவார்கள் ..நாம்  வழக்குக்கக் ரூ .90,000 மட்டும்  வசூல் செய்து கொடுத்து உள்ளோம் .பிறர்  தங்கள்  கேஸ் காப்பியை  கூட  வெளியிட பயம். காரணம் அவர்கள்   கேஸ்சில்  வலு  இல்லை. வழக்கு இந்த மாதத்தில் முடிந்து விடும் 

இதோ order copy



No comments:

Post a Comment