PAGEVIEWERS

 இரட்டை பட்ட வழக்கு இன்று வரவில்லை செவ்வாயன்று (27-8-13) வருகிறது


இரட்டை வழக்கு விபரமாக சென்ற ஆசிரிய நண்பர் கூறியதாவது :
இன்று 152 வது வழக்காக இருந்தது. இன்று ஒரு நீதிபதி ஓய்வு
பெறுவதால் அமர்வு மதியம் 3-30 மணிக்கு மேல் நடைபெறவில்லை. மேலும் வரும் செவ்வாயன்று முதல் 10 விசாரணை வழக்கிற்கான இடத்திற்குள் வரும் என்று வழக்குரைஞர் கூறினார்-மேலும் செவ்வாயன்று வழக்கை அன்றைய தினம் கொண்டு வருவதற்கும் மற்றும் வழக்கை முடிப்பதற்கும் முழு முயற்சி செய்து வருகிறோம் என்று நண்பர் திரு .கலையரசன் கூறினார் .

நன்றி -திரு .கலையரசன் ஆசிரியர் -நாகப்பட்டினம் 

No comments:

Post a Comment