PAGEVIEWERS

அன்பார்ந்த இடை நிலை ஆசிரியர் நண்பர்களுக்கு   TATA  வின்   அறிவிப்பு 

22-01-2014 (புதன் )அன்று இரவு நமது நமது மூத்த வழக்கறிஞர் திரு . அஜ்மல் கான்  அவர்களை சந்தித்து வழக்கை விரைந்து முடிப்பது குறித்து ஆலோசனை செய்தோம் .


21-01-2014 அன்றைய    வழக்குகள் அனைத்தும்  நீதிமன்ற புறக்கனிப்பு காரணமாகஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது . அநேகமாக  வழக்கு 29 அல்லது 30 -1-14 ல் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது..  

 வழக்கறிஞர் அவர்கள் கண்டிப்பாக வருகிற் வாரம் அஜர் ஆகி முடித்து  தருவதாக கூரியுளார்  

No comments:

Post a Comment