PAGEVIEWERS

புதுடில்லி: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்கும் வகையில், சட்டதிருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை அதிகரிக்க வகை செய்யும் சட்டத்தில் சில நிபந்தனைகளை தளர்த்தவும் மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment