PAGEVIEWERS

: கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்ப தடை விதிக்கக் கோரி பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், அணு உலையில் யுரேனியம் எனப்படும் எரிபொருளை நிரப்பும் பணிக்கு தடை விதிக்க மறுப்புத் தெரிவித்துவிட்டது.


மேலும், இந்த வழக்கில், கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த ஆவணங்களை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 20ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளன

No comments:

Post a Comment