PAGEVIEWERS




சென்னை:அக்டோபர் 30 ல் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. சட்டப்பேரவை அமைந்து 60 ஆண்டுகள் ஆவதை ஒட்டி சிறப்புவிழா என அரசு தகவல் வெளியிட்டுள்ளது. வைரவிழாவை ஒட்டி சட்டப்பேரவை மண்டபத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி விழா நடைபெறுகிறது.து.

No comments:

Post a Comment