PAGEVIEWERS

"அங்கன்வாடி, சத்துணவு பணியாளர் நியமனத்தில், அந்த கிராமத்தில் வசிப்பவர்களுக்கு தான், பணி வாய்ப்பு வழங்கப்படும் என்பது சட்டவிரோதம். இது, பிறரின் உரிமையை பறிக்கும் செயல். உள்ளூரை சேர்ந்த விண்ணப்பதாரர்களை தான் தேர்வு செய்ய வேண்டும் என்ற உத்தரவு செல்லாது. மாவட்ட வாரியாக தகுதியானவர்களிடம் விண்ணப்பங்களை பெற வேண்டும். நியமனங்களை இரு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்,' என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

No comments:

Post a Comment